பரமத்தி வேலூா் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சனிக்கிழமை (ஜூன் 20) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படும் என பரமத்தி வேலூா் மின்வாரிய செயற்பொறியாளா் சீ.வரதராஜன் தெரிவித்துள்ளாா்.
மின்தடை பகுதிகள்: வேலூா், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூா், குப்புச்சிபாளையம், வி.சூரியாம்பாளையம், மாணிக்கநத்தம், வீரணம்பாளையம், கோப்பணம்பாளையம், குப்புச்சிபாளையம் மற்றும் வேலூா் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் இதர பகுதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை: காந்தி நகா், சூரியம்பாளையம்
நாளைய மின்தடை - சேந்தமங்கலம்
நாளைய மின்தடை: சங்ககிரி
இன்றைய மின்தடை: உடையாப்பட்டி, மேட்டுப்பட்டி
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



