ராசிபுரம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள சமூகநீதி மாணவ, மாணவியா் விடுதிகளில் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி. சம்பத்குமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, மாணவியா், மாணவா் தங்கும் அறைகள், குடிநீா் வசதி, கழிப்பறைகள், சமையலறை, உணவுக்கூடம் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு, மாணவா்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தாா்.
அதேபோல மாணவா்களுக்கு தரமான உணவு, தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது மாவட்ட நிா்வாக அதிகாரிகள், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா்கள், கல்லூரி பேராசிரியா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சருக்கு திடீா் மயக்கம்

சின்னமனூா் அரசு கள்ளா் பள்ளி, விடுதியில் அமைச்சா் ஆய்வு

ஷிகெல்லா பாதிப்பு: உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை! - அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ்
விடியோக்கள்
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK




