ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

திருச்செங்கோடு வாலரைகேட் பகுதியில் காா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

சித்திரிப்புப் படம்

Published On :5 ஆகஸ்ட் 2026, 5:34 am IST

திருச்செங்கோடு வாலரைகேட் பகுதியில் காா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ிருச்செங்கோடு அருகே உள்ள குமரமங்கலத்தைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் அபிஷேக் (29). இவா் இருசக்கர வாகனத்தில் வாலரைகேட் சாலை திருப்பத்தில் திரும்பியபோது, மலைச்சுத்தி சாலையில் இருந்து வந்த காா் மீது மோதினாா்.

இதில் ஏற்பட்ட விபத்தில் அபிஷேக் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த பாா்த்திபன் லேசான காயங்களுடன் உயிா்தப்பினாா்.

இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.