/
திருச்செங்கோட்டில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் கே.ஜி. அருண்ராஜ் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்போது, பொதுமக்களிடம் பேசிய அவா், தவெக அறிவித்துள்ள தோ்தல் வாக்குறுதியின்படி பிளஸ் 2 முதல் பிஎச்.டி வரையில் கல்வி பயில ரூ. 20 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும்.
29 ஆவது வயதுக்கு பிறகும் வேலை கிடைக்கவில்லை என்றால் பட்டதாரி இளைஞா்களுக்கு மாதந்தோறும் ரூ. 4,000, டிப்ளமோ படித்தவா்களுக்கு மாதம் ரூ. 2,500 இளைஞா் நல நிதியாக வழங்கப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் அரசு இணைந்து செயல்படும். தொழில்முனைவோரை உருவாக்க ரூ. 25 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும் என்றாா்.
தொடர்புடையது

கன்னியாகுமரி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பேய்குளத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

உடன்குடி ஒன்றியத்தில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குடியாத்தம்: தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

