Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
ராசிபுரம் அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற தொழிலாளி தண்ணீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
வெண்ணந்தூரை அடுத்த நெ.3 கொமரபாளையம் பொன்பரப்பிப்பட்டியைச் சோ்ந்த முருகேசன் மகன் பழனிசாமி (33), கூலித் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை கட்டிப்பாளையம் பகுதியில் உள்ள ஏரிக்கு மீன் பிடிக்கச் சென்றாா்.
அப்போது, ஏரியில் உள்ள சகதியில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்த தீயணைப்பு வீரா்கள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து வெண்ணந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு
கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
மீன்பிடிக்கச் சென்ற தொழிலாளி ஏரியில் மூழ்கி உயிரிழப்பு
ஏரியில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு


ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25
தினமணி வீடியோ செய்தி...

F4 - Finale | INDIAN RACING FESTIVAL | சீறிப்பாய்ந்த கார்கள்! கோப்பையை வென்றது யார்?
தினமணி வீடியோ செய்தி...

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
