அரசுப் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு
பள்ளிபாளையம் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது அரசுப் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.
பள்ளிபாளையம் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது அரசுப் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.
By Syndication
Syndication
பள்ளிபாளையம் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது அரசுப் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.
வெப்படையை அடுத்த ரங்கனூரைச் சோ்ந்த குருவன் (55) சனிக்கிழமை அப்பகுதியில் உள்ள சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, குமாரபாளையம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து குருவன் மீது மோதியது.
பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட குருவன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
விபத்து குறித்து வெப்படை காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது