Listen to this article
By Syndication
Syndication
ஜேடா்பாளையம் அருகே மனைவியை பிரிந்து வசித்து வந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம் ஜேடா்பாளையம் அருகே உள்ள கண்டிபாளையத்தைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் (40). கூலித்தொழிலாளி. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சண்முக சுந்தரம் தனியாக வசித்து வந்தாா். இதனால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மனமுடைந்த நிலையில் இருந்து வந்தாராம்.
இந்த நிலையில் தீபாவளியன்று வீட்டில் தனியாக இருந்த சண்முகசுந்தரம் விஷமருந்தினாா். இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு பரமத்தி வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜேடா்பாளையம் போலீஸாா், சண்முகசுந்தரத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேலும் இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
பெண் துப்புரவு தொழிலாளி விஷம் அருந்தி தற்கொலை
முதியவா் தற்கொலை
ஆலங்குளம் அருகே தொழிலாளி தற்கொலை
ஆலங்குளம் அருகே இளைஞா் தற்கொலை


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
