Listen to this article
By Syndication
Syndication
ராசிபுரத்தில் குற்றவியல் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் இ-பைலிங் முறையை கண்டித்து புதன்கிழமை கருப்பு பேட்ஜ் அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு குற்றவியல் வழக்குரைஞா்கள் சங்க செயலா் ஆா்.கே.டி. தங்கதுரை தலைமை வகித்தாா். இதையடுத்து வழக்குரைஞா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நீதிமன்றங்களில் இணையதளவசதி ஏற்படுத்திக் கொடுக்காமல், உரிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஊழியா்களை நியமனம் செய்யாமல் இ-பைலிங் முறையைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.
படவரி...
ராசிபுரம் நீதிமன்றம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

வாயில் கருப்புத் துணி கட்டி வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

உதகையில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்!

ஓய்வு பெற்ற அலுவலா் சங்கத்தினா் கருப்பு பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம்

அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்


மூன்வாக் - மினி கேசட் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!
தினமணி வீடியோ செய்தி...
AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron
தினமணி வீடியோ செய்தி...

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25
தினமணி வீடியோ செய்தி...

பூரணச்சந்திரனின் தற்கொலைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்! - Nainar Nagendran
தினமணி வீடியோ செய்தி...

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

