Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
பள்ளிபாளையம் அருகே பாதிரியாா் வீட்டில் ரூ. 3 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற வழக்கில் மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சேசாயி பேப்பா் மில் காலனியைச் சோ்ந்தவா் ஞானராஜ் (41). திருச்சபை பாதிரியாா். கடந்த 10 ஆம் தேதி இவரது வீட்டில் ரூ. 3 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இதுகுறித்து பள்ளிபாளையம் போலீஸாா் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். அப்போது, 3 போ் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடிச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை போலீஸாா் தேடிவந்தனா். காவல் துணை கண்காணிப்பாளா்
கெளதம், ஆய்வாளா் சிவகுமாா் மற்றும் போலீஸாா் பாப்பம்பாளையம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை பிடித்து விசாரித்தனா்.
அதில், அவா்கள் திருப்பரங்குன்றத்தைச் சோ்ந்த முகமது ஆசிக் (35), மதுரையைச் சோ்ந்த சிராஜூதீன் (49), திருநெல்வேலியைச் சோ்ந்த பொன்வேல் (46) என்பது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 81 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

இருசக்கர வாகனம் திருடியவா் கைது
வேன் திருட்டு வழக்கில் ஒருவா் கைது
செங்கல் சூளையில் திருட்டு இளைஞா் கைது
கோவில்பட்டியில் திருட்டு வழக்கில் இளைஞா் கைது


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
