மக்கள் குறைதீா் கூட்டம்: 528 மனுக்கள் அளிப்பு
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
By Syndication
Syndication
நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், முதியோா், விதவையா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடனுதவி, குடிநீா், சாலை வசதி, குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகள் ஒதுக்கீடு போன்றவை கோரி பொதுமக்கள் தரப்பில் மொத்தம் 528 மனுக்கள் அளிக்கப்பட்டன. அவற்றை பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தாா். அதன்பிறகு, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் பயனாளி ஒருவருக்கு ரூ. 1 லட்சத்தில் வாகனம் வாங்குவதற்கான ஆணையை வழங்கினாா்.
இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியா்(ச.பா.தி.) சு.சுந்தரராஜன், ஆதிதிராவிட நல அலுவலா் ஏ.கே.சுரேஷ்குமாா் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது