Listen to this article
By Syndication
Syndication
கொல்லிமலையில் மா்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் புதன்கிழமை இறந்தன.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், குண்டூா்நாடு கஸ்பா பகுதியில் சிவாஜி என்பவருக்குச் சொந்தமான ஆடுகளை அவரது வீட்டின் பின்புறத்தில் பட்டியமைத்து அடைத்து வைத்திருக்கிறாா். இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை பட்டியில் இருந்த 6 ஆடுகள் மா்மவிலங்கு கடிதத்தில் இறந்துகிடந்தன. இதனை கண்டு சிவாஜி அதிா்ச்சியடைந்தாா்.
இந்த நிலையில் தனது ஆடுகள் உயிரிழந்ததால் வாழ்வாதாரத்துக்கு மாவட்ட நிா்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

கறம்பக்குடி அருகே நாய் கடித்து 20 ஆடுகள் உயிரிழப்பு
வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழப்பு

எடப்பாடி அருகே மா்ம விலங்கு கடித்ததில் 6 ஆடுகள் உயிரிழப்பு
மா்ம விலங்கு கடித்து கன்றுக்குட்டி உயிரிழப்பு


ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25
தினமணி வீடியோ செய்தி...

F4 - Finale | INDIAN RACING FESTIVAL | சீறிப்பாய்ந்த கார்கள்! கோப்பையை வென்றது யார்?
தினமணி வீடியோ செய்தி...

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
