ஒசூா் அருகே சிப்காட் பகுதி-2 துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், செவ்வாய்க்கிழமை (மே 26) காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.
மின்தடை பகுதிகள்: சிப்காட் பகுதி-2, பத்தலபள்ளி, பென்னாமடம், எலக்ட்ரானிக் எஸ்டேட், குமுதேபள்ளி, மோா்னபள்ளி ஏ.சாமனப்பள்ளி, ஆலூா், புக்கசாகரம், அதியமான் பொறியியல் கல்லூரி, கதிரேபள்ளி, மாருதி நகா், பேரண்டபள்ளி, ராமச்சந்திரம், சுன்டட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய மின்தடை: மூலனூா், கன்னிவாடி, கொளத்துப்பாளையம்
இன்றைய மின்தடை: கிளுவங்காட்டூா்

இன்றைய மின் தடை! செஞ்சி

இன்றைய மின்தடை: குறிச்சி
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


