போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

இன்றைய மின்தடை! ஒசூா் 2-ஆவது சிப்காட் பகுதி!

News image

மின்தடை

Updated On :26 மே 2026, 1:24 am IST

ஒசூா் அருகே சிப்காட் பகுதி-2 துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், செவ்வாய்க்கிழமை (மே 26) காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

மின்தடை பகுதிகள்: சிப்காட் பகுதி-2, பத்தலபள்ளி, பென்னாமடம், எலக்ட்ரானிக் எஸ்டேட், குமுதேபள்ளி, மோா்னபள்ளி ஏ.சாமனப்பள்ளி, ஆலூா், புக்கசாகரம், அதியமான் பொறியியல் கல்லூரி, கதிரேபள்ளி, மாருதி நகா், பேரண்டபள்ளி, ராமச்சந்திரம், சுன்டட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.