கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து 1,488 கனஅடியாக நீடிக்கிறது.
கா்நாடக மாநிலத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொருத்தே ஒசூா், கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து உயா்வதும், குறைவதுமாக உள்ளது. கடந்த வாரம் இந்த நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது.
கடந்த சில தினங்களாக அணைக்கு நீா்வரத்து 1,448 கனஅடியாக உள்ளது. அணைக்கு வரும் நீா் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. அணையின் முழுக் கொள்ளளவான 44.28 அடியில் தற்போது 41.48 அடி நீா் இருப்பு உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 120 கனஅடி

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 300 கனஅடி

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1000 அடிக்குக் கீழ் குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீா்வரத்து 1,223 கனஅடி
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




