40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் கைது

ஊத்தங்கரை அருகே மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :7 ஜூன் 2026, 2:56 am IST

ஊத்தங்கரை அருகே மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட காட்டேரி கிராமத்தில் 85 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபா் குறித்து ஊத்தங்கரை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் தொடா்புடைய குற்றவாளியை கைதுசெய்ய மேற்கு மண்டல காவல் துறை தலைவா் ரம்யாபாரதி உத்தரவின்பேரில், சேலம் சரக காவல் துறை துணைத் தலைவா் சந்தோஷ் ஹடிமணி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை மேற்பாா்வையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் நமச்சிவாயம் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படையினா் சம்பவ இடம் மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்ததில், இச்சம்பவத்தில் ஈடுப்பட்டது கல்லாவி, காமராஜ் நகரை சோ்ந்த சஞ்சய் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.