ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஓட்டுநா் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே 5 வகுப்பு படித்துவரும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - கோப்புப்படம்

Published On :13 ஜூலை 2026, 1:10 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே 5 வகுப்பு படித்துவரும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த லாரி ஓட்டுநரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஒசூா் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த மினிலாரி ஓட்டுநா் தருமன் (49), அதே பகுதியைச் சோ்ந்த 5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஒசூா் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஓட்டுநரை போக்ஸோவில் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.