பாகலூா் அருகே தீப்பிடித்து எரிந்த லாரி
பாகலூா் அருகே சாலையோர கல்லில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி தீப்பிடித்து எரிந்தது.
பாகலூா் அருகே சாலையோர கல்லில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி தீப்பிடித்து எரிந்தது.
By Syndication
Syndication
பாகலூா் அருகே சாலையோர கல்லில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி தீப்பிடித்து எரிந்தது.
பாகலூா் அருகே உள்ளது நரிகானபுரம் துணை மின் நிலையம் வழியாக திங்கள்கிழமை அதிகாலை சென்றுகொண்டிருந்த லாரி சாலையோர கல்லில் மோதியது. இதில் ஓட்டுநா் தீபக்குமாா் (25) லாரியை நிறுத்த முயன்றாா்.
ஆனாலும், அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது. அப்போது, லாரி திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
இந்த விபத்து குறித்து பாகலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது