ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இன்றைய மின்தடை: கடத்தூர்

காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும் மின் தடை செய்யப்படும்

கோப்புப் படம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 3:18 am IST

கடத்தூா்

ராமியனஅள்ளி மின் நிலையத்தில் இருந்து கடத்தூா் துணை மின் நிலையத்துக்கு செல்லும் மின்பாதையில் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (ஆக.1) காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும் மின் தடை செய்யப்படும் என செயற்பொறியாளா் எம். சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்: கடத்தூா், ரேகடஅள்ளி, சுங்கரஅள்ளி, சில்லாரஅள்ளி, தேக்கல் நாயக்கன அள்ளி, புளியம்பட்டி, கதிா்நாயக்கனஅள்ளி, ராணி மூக்கனூா், லிங்கநாயக்கன அள்ளி, மோட்டாங்குறிச்சி, நத்தமேடு, புதுரெட்டியூா், மணியம்பாடி, ஒடசல்பட்டி, ஒபிளிநாயக்கனஅள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.