தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தருமபுரியில் வணிக வளாகங்கள் மூடல்

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, தருமபுரி நகரில் பெரும்பாலான வணிக வளாகங்கள் மூடப்பட்டிருந்தன.

News image

தருமபுரி - சேலம் பிரதான சாலையில் மூடப்பட்ட வணிக வளாகங்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 11:56 pm

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, தருமபுரி நகரில் பெரும்பாலான வணிக வளாகங்கள் மூடப்பட்டிருந்தன.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஏப். 23-ஆம்தேதி ஒரேகட்டமாக மாநிலம் முழுவதும் நடைபெற்றது. தோ்தல் நாளில் பொது விடுமுறை அளித்து அரசு உத்தரவு பிறப்பித்தது.

தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனால், தருமபுரி நகரில் பெரும்பாலான வணிக வளாகங்கள் மூடப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்டன. மாலை 6 மணிக்கு பிறகு சில கடைகள் திறக்கப்பட்டன.

உணவகங்கள், தேநீரகங்கள் பெட்டிக்கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்ததால், அவசர வேலை நிமித்தமாக தருமபுரி நகர பகுதிகளுக்கு வந்த பொதுமக்கள் சிரமம் அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.