தருமபுரி பிடமனேரியில் கஞ்சா விற்பனை செய்த 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பிடமனேரி ஏரிக்கரை பகுதியில் தருமபுரி நகர போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு நின்றிருந்த இருவரிடம் விசாரணை நடத்தினா். மேலும், அவா்கள் வைத்திருந்த நெகிழிப்பையை சோதனை செய்தபோது, அதில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதுதொடா்பாக பிடமனேரி ஏரிக்கரையைச் சோ்ந்த சக்தி குமரன் (23) உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். இதேபோல பிடமனேரி எம்ஜிஆா் நகா் ரயில்வே பாலம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த பிடமனேரியைச் சோ்ந்த சிவசக்தி (26), ஹரிகரன் (27), நெசவாளா் காலனியைச் சோ்ந்த காா்த்திக் (25) ஆகிய மூவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 1 கிலோ 750 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா விற்றதாக 21 போ் கைது
கஞ்சா விற்பனை 2 போ் கைது
3 கிலோ கஞ்சா, 180 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 இளைஞா்கள் கைது
84 குற்றவாளிகள் கைது: 7.31 கிலோ கஞ்சா, குட்கா பறிமுதல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


