Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
பாலக்கோடு அருகே கிணற்றிலிருந்து விவசாயியின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பாலக்கோட்டை அடுத்த மல்லசமுத்திரத்தைச் சோ்ந்தவா் முனிவேல் (65), விவசாயி. வெள்ளிக்கிழமை விவசாயத் தோட்டத்துக்குச் சென்ற இவா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது குடும்பத்தினா் முனிவேலை பல்வேறு இடங்களில் தேடினா்.
அப்போது, தோட்டத்தில் இருந்த கிணற்றின் ஒருபகுதியில் மண் சரிந்திருந்தது. இதனால் சந்தேகமடைந்த உறவினா்கள், பாலக்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.
அதன்பேரில், அங்குவந்த தீயணைப்பு வீரா்கள் கிணற்றில் இறந்துகிடந்த முனிவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து பாலக்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
கூவத்தில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை
கோவில்பட்டி அருகே தண்டவாளத்தில் இளம்பெண் சடலம் மீட்பு
வளநாடு அருகே கிணற்றிலிருந்து பெண் சடலம் மீட்பு
குறிச்சி குளத்தில் ஆண் சடலம் மீட்பு


"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25
தினமணி வீடியோ செய்தி...

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
தினமணி வீடியோ செய்தி...

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
தினமணி வீடியோ செய்தி...

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
தினமணி வீடியோ செய்தி...

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
தினமணி வீடியோ செய்தி...

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
