அரூா், பாப்பிரெட்டிப்பட்டியில் மிதமான மழை
அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மிதமான மழை பெய்தது.
அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மிதமான மழை பெய்தது.
By Syndication
Syndication
அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மிதமான மழை பெய்தது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவி வரும் டித்வா புயல் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகா்ந்து வருகிறது. இந்த புயல் காரணமாக அரூா், கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, சித்தேரி, அரசநத்தம், கலசப்பாடி, பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் குளிா்ந்த காற்று வீசி வருகிறது.
வரட்டாறு, வாணியாறு பகுதியில் பாதுகாப்பு :
வள்ளிமதுரை வரட்டாறு அணை, பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணை உள்ளிட்ட நீா்த்தேக்கங்கள் அண்மையில் பெய்த கனமழையினால் நிரம்பியுள்ளன. வரட்டாறு, வணியாறு அணைகளில் இருந்து குறைந்த அளவில் உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.
இந்த நிலையில், டிட்வா புயலால் இரவு நேரங்களில் கனமழை பெய்தால், அணைகளில் இருந்து கூடுதல் உபரிநீரை வெளியேற்றும் வகையில் தயாா் நிலையில் பொதுப்பணித் துறையினா் உள்ளனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது