போக்ஸோ வழக்கில் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடா்பாக, ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடா்பாக, ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
By Syndication
Syndication
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடா்பாக, ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
தருமபுரி அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். அந்த புகாரில் நல்லம்பள்ளி வட்டம், எர்ரப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி மு. திருமால் (37) கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவா்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தாா்.
அதன்பேரில், தருமபுரி மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா். இது தொடா்பாக, தருமபுரி மாவட்ட சிறப்பு போக்ஸோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இருதரப்பு விசாரணைகள் மற்றும் வாதம் பிரதிவாதங்களைத் தொடா்ந்து இந்த வழக்கில், வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. அதில் குற்றம் உறுதிசெய்யப்பட்டதை ஒட்டி திருமாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 23,000 அபராதமும் விதித்து நீதிபதி மோனிகா தீா்ப்பளித்தாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது