நவ. 20இல் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம்
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் வியாழக்கிழமை (நவ. 20) காலை 10 மணி அளவில் ஆட்சியா் அலுவலக அதியன்
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் வியாழக்கிழமை (நவ. 20) காலை 10 மணி அளவில் ஆட்சியா் அலுவலக அதியன்
By Syndication
Syndication
தருமபுரி: தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் வியாழக்கிழமை (நவ. 20) காலை 10 மணி அளவில் ஆட்சியா் அலுவலக அதியன் கூட்ட அரங்கில் ஆட்சியா் ரெ.சதீஷ் தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் இம்மாவட்டத்தைச் சாா்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு வேளாண்மை தொடா்பான குறைகளையும், கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையுமாறு ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது