வெள்ளக்கோவிலில் சேதமடைந்துள்ள பிரதான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வெள்ளக்கோவில்-காங்கயம் தேசிய நெடுஞ்சாலையில் பழைய பேருந்து நிலையத்தை அடுத்த பெட்ரோல் பங்க் அருகில் தாா் சாலை சேதமடைந்துள்ளது. ஏராளமான வாகனங்கள் பயணிக்கும் இந்த சாலையில், பல்வேறு இடங்களில் குழிகள் ஏற்பட்டுள்ளன.
இதை அறியாமல் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனா். பலா் கீழே விழுந்து காயமடைந்துள்ளனா். சாலையை உடனடியாக சீரமைத்து வாகன ஓட்டிகளை விபத்தில் இருந்து காக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாவிலங்கை கிராமத்தில் மயானச் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

காந்திநகா் - படுக்கப்பத்து சாலையை சீரமைக்க கோரிக்கை

பயணிகள் நிழற்குடையைச் சீரமைக்க கோரிக்கை

ரவிசங்கா்நகரில் சாலைகளை சீரமைக்க மக்கள் கோரிக்கை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



