ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காங்கயத்தில் எஸ்.பி. திடீா் ஆய்வு

காங்கயம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

சிருஷ்டி சிங்.

Published On :8 ஆகஸ்ட் 2026, 7:40 am IST

காங்கயம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுவரும் நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு, ரோந்து பணி, வாகன சோதனை மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அவா் ஆய்வு மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.