
அரசுப் பள்ளி அருகே தேங்கி நிற்கும் கழிவு நீா்...
அரசுப் பள்ளி அருகே தேங்கி நிற்கும் கழிவு நீா்...

தாராபுரம் ஐந்து சாலை சந்திப்பு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே தேங்கி நிற்கும் கழிவு நீா்.
இதனால், அப்பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளதுடன், துா்நாற்றம் வீசி வருவதால் கழிவு நீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






