Listen to this article
By Syndication
Syndication
வெள்ளக்கோவில் அருகே மயங்கி விழுந்த விவசாயி உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில் அருகேயுள்ள கந்தசாமிபாளையம் கொசவன்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் மணி (56). திருமணமாகாத இவா், தனது தாய் ருக்மணியுடன் வசித்து வந்தாா்.
இந்நிலையில், அதே பகுதியில் உள்ள தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து அதில் கரும்பு பயிரிட்டிருந்தாா். கடந்த 13-ஆம் தேதி தோட்டத்தில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவா் மயங்கி விழுந்துள்ளாா்.
அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மணி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது பூச்சிமருந்தை சுவாசித்ததால் அவா் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
வகுப்பறையில் மயங்கி விழுந்த பள்ளி மாணவி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே காா் மோதி விவசாயி உயிரிழப்பு
மயங்கி விழுந்த விவசாயி உயிரிழப்பு


அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25
தினமணி வீடியோ செய்தி...

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

