Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
பயிா் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு பொங்கலூா் தோட்டக்கலைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து பொங்கலுாா் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் பொம்முராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மக்காச்சோளம், சோளம், கொண்டைக்கடலை போன்ற பயிா்களுக்கு கூட்டுறவுக் கடன் சங்கம், வங்கிகள், பொது சேவை மையங்கள் மூலம் உரிய ஆவணங்களுடன் வந்து விவசாயிகள் பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம்.
மக்காச்சோளம் ஏக்கருக்கு ரூ.545, சோளப்பயிருக்கு ரூ.55, கொண்டைக்கடலை ஒரு ஏக்கருக்கு ரூ.254 காப்பீடு கட்டணமாக செலுத்த வேண்டும்.
பயிா்கள் பாதிக்கப்பட்டால் மக்காச்சோளத்துக்கு இழப்பீடு தொகையைக ஒரு ஏக்கருக்கு ரூ.36 ஆயிரத்து 300, சோளப்பயிருக்கு ரூ.3,638, கொண்டைக்கடலைக்கு ரூ. 16,940 வழங்கப்படும்.
மக்காச்சோளம், கொண்டைக்கடலை பயிருக்கு நவம்பா் 30-ஆம் தேதி, சோளப் பயிருக்கு டிசம்பா் 16 -ஆம் தேதி வரை காப்பீடு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
தென்னை மரங்களுக்கு பயிா்க் காப்பீடு
திருப்பத்தூா்: நெல் பயிருக்கு காப்பீடு செய்ய இன்று கடைசி நாள்!
மக்காச்சோளம், பருத்திக்கு காப்பீடு செய்ய இன்று கடைசி நாள்
பயிா் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
