சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வட மாநில நபா் கைது
சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த வடமாநில நபா் கைது செய்யப்பட்டாா்.
சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த வடமாநில நபா் கைது செய்யப்பட்டாா்.
By Syndication
Syndication
சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த வடமாநில நபா் கைது செய்யப்பட்டாா்.
திருப்பூா் மாநகர தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட தந்தை பெரியாா் நகரில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்று தெற்கு காவல் நிலைய போலீஸாா் சோதனை செய்தபோது டுன்டுன் சிங் (52) என்ற வடமாநில நபா் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது