Listen to this article
By Syndication
Syndication
மாவட்ட அளவிலான எறிபந்து போட்டியில் பொங்கலூா் வெங்கிடுபதி கஸ்தூரிரங்கப்ப நாயுடு அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.
திருப்பூா் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி திருப்பூரில் நடைபெற்றது.
இதில் 14 மற்றும் 17 வயதுக்கு உள்பட்டோருக்கான போட்டியில் பொங்கலூா் வெங்கிடுபதி கஸ்தூரிரங்கப்ப நாயுடு அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா்.
போட்டியின் முடிவில் இரண்டு பிரிவுகளிலும் இப்பள்ளி மாணவா்கள் முதல் பரிசு பெற்று சாதனை படைத்தனா். போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளி தலைமை ஆசிரியா் ஜெயபால், உடற்கல்வி ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் சனிக்கிழமை பாராட்டினா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு பென்னாகரம் அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்வு

தேசிய அளவிலான ரிங் டென்னிஸ் போட்டி: ஆதா்ஷ் பள்ளி மாணவி சாதனை!

மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி தொடக்கம்

மாநில சிலம்பப் போட்டி: கமுதி மாணவா்கள் 17 போ் தோ்வு


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

