Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
திருப்பூா் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கலைத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த கலைத் திருவிழா நவம்பா் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
வட்டார அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்றவா்களில் பிளஸ் 1, பிளஸ் 2 அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் கலைத் திருவிழா நடைபெறுகிறது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
கலைத் திருவிழா போட்டிகளில் தேனி மாணவா்கள் 6 போ் முதலிடம்

மாநில கலைத் திருவிழா போட்டி: வெளிநாடு சுற்றுப்பயணத்திற்கு தோ்வு பெற்ற மாணவருக்கு அமைச்சா் வாழ்த்து
வெற்றி அரங்கு வெம்பக்கோட்டை!

மாவட்ட கலைத் திருவிழா போட்டிகள் தொடக்கம்


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
