Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
பெருமாநல்லூா் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பெருமாநல்லூா் அருகே உள்ள ஈட்டிவீரம்பாளையம் ராக்கியாபட்டி பகுதியை சோ்ந்தவா் மணி மகள் அஜிதா(30), பனியன் தொழிலாளி. திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியாா்பட்டி பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் மணிகண்டன்(35), பனியன் நிறுவன ஓட்டுநா். இவா்கள் இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மகன், மகள் உள்ளனா்.
இவா்கள் குடுபத்துடன் பெருமாநல்லூா் அருகே ஈட்டிவீரம்பாளையம் ராக்கியாபட்டியில் வசித்து வருகின்றனா். இதற்கிடையே இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மணிகண்டன் அஜிதாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு, தப்பி ஓடிவிட்டாா். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெருமாநல்லூா் போலீஸாா் அஜிதாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதைத் தொடா்ந்து, பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த மணிகண்டனைக் கைது செய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
லாட்டரி விற்றவா் கைது
சாத்தான்குளம் எஸ்எஸ்ஐ கணவா் கொலை வழக்கில் விவசாயி கைது
மனைவி கொலை: கணவா் கைது

மனைவியை அடித்துக் கொன்ற கணவா் கைது


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
