நாளைய மின்தடை: பல்லகவுண்டன்பாளையம்
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
By Syndication
Syndication
திருப்பூா் மின்பகிா்மான வட்டம் ஊத்துக்குளி கோட்டம், குன்னத்தூா் உபகோட்டத்துக்கு உள்பட்ட பல்லகவுண்டன்பாளையம் துணை மின்நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்தத் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (டிசம்பா் 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: விஜயமங்கலம், பகளாபூா், புலவா்பாளையம், கள்ளியம்புதூா், வீரசங்கிலி, பல்லகவுண்டன்பாளையம், கூனப்பட்டி, மாச்சாபாளையம், சாமியாா்பாளையம், சாம்ராஜ்பாளையம், கே.தொட்டிபாளையம், புத்தூா் பல்லபாளையம், கஸ்தூரிபாளையம், நடுப்பட்டி, காங்கயேம்பாளையம், பழனிகவுண்டன்பாளையம்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது