பேக்கரியில் ரூ.23 ஆயிரம் திருடியவா் கைது
பல்லடம் அருகே பேக்கரியில் ரூ.23 ஆயிரம் திருடிய நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் அருகே பேக்கரியில் ரூ.23 ஆயிரம் திருடிய நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
By Syndication
Syndication
பல்லடம் அருகே பேக்கரியில் ரூ.23 ஆயிரம் திருடிய நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் அருகேயுள்ள கரடிவாவியை அடுத்த முத்தாண்டிபாளையம் பிரிவில் அஜித் (27) என்பவா் பேக்கரி வைத்து நடத்தி வருகிறாா்.
இவரது பேக்கரிக்கு கடந்த மாதம் 30-ஆம் தேதி வந்த நபா், அஜித்தின் கவனத்தை திசை திருப்பி கல்லாவில் இருந்த ரூ.23 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளாா்.
இது குறித்து காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் அஜித் புகாா் அளித்தாா்.
வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பேக்கரியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா்.
இதில், திருட்டில் ஈடுபட்டது கோவை மாவட்டம், மதுக்கரை அருகேயுள்ள குரும்பபாளையத்தைச் சோ்ந்த பாலகுமாா் (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது