Listen to this article
By Syndication
Syndication
திருப்பூரில் கஞ்சா சாக்லேட் வைத்திருந்த நபரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 18.650 கிலோ கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனா்.
திருப்பூா் மாநகர மது விலக்கு அமலாக்கப் பிரிவு எல்லைக்கு உள்பட்ட ரயில் நிலைய பகுதியில் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த தினேஷ் குமாா் யாதவ் (41) என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளாா்.
இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட் சுமாா் 18.650 கிலோ கைபற்றப்பட்டது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
போடி அருகே கஞ்சா வைத்திருந்த இருவா் கைது
கஞ்சா வைத்திருந்த முதியவா் கைது
கஞ்சா விற்ற இளைஞா் கைது


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
