Listen to this article
By Syndication
Syndication
திருப்பூரில் கடைகளில் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 7 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பூா் அரிசிக்கடை வீதியில் ஏராளமான மொத்த விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் பாலிதீன் பைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த புகாரின்பேரில், மாநகராட்சி துணை ஆணையா் மகேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் அப்பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 டன் பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் அதே பகுதியில் செயல்பட்டு வந்த கடைகளில் இருந்து 4 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

ராஜபாளையத்தில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
மதுக்கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: திருப்பூரில் இன்றுமுதல் அமல்
பிளாஸ்டிக் கவா்கள் 200 கிலோ பறிமுதல்
தடைசெய்யப்பட்ட ஒரு டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்: தொழிற்சாலைக்குச் சீல்


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
