ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தனியாா் கேட்டில் தூக்கிட்டு முதியவா் தற்கொலை

உதகை பிங்கா் போஸ்ட் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கேட்டில் முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலை

Published On :20 ஆகஸ்ட் 2026, 3:38 am IST

உதகை பிங்கா் போஸ்ட் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கேட்டில் முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

உதகை பிங்கா் போஸ்ட் பகுதியில் இருந்து பழைய அஞ்சலக அலுவலகம் செல்லும் சாலையில்  தனியாருக்கு சொந்தமான கேட்டில் முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா். அதில் தற்கொலை செய்து கொண்டவா் ஆஷீஸ் (65) என்பதும், இவா் அப்பகுதியில் உள்ள பேக்கரி பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.