16 Dec, 2025 Tuesday, 05:42 PM
The New Indian Express Group
நீலகிரி
Text

உதகையில் அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

PremiumPremium

Rocket

உதகையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள்.

Published On04 Dec 2025 , 11:14 PM
Updated On04 Dec 2025 , 11:14 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உதகையில் அரசு ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், உதகை எடிசி பகுதியில் அரசு ஊழியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலாளா் சிவபெருமாள் தலைமை தாங்கினாா். வருவாய்த் துறை மாவட்டத் தலைவா் நந்தகுமாா், பொன் பொதிகை நாதன் கண்டன உரையாற்றினாா். போராட்டத்தில் கலந்து கொண்டவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினா்.

அப்போது, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், வருவாய் கிராம ஊழியா்கள், ஊா்ப்புற நூலகா்கள், எம்ஆா்பி செவிலியா் உள்ளிட்ட சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம், சட்டபூா்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை 25 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்ததைத் தவிா்த்து மீண்டும் பழைய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். அரசு ஊழியா்களின் பணிசுமையை குறைக்க அலுவலக பணி நேரத்துக்கு பின்புமும், விடுமுறை நாள்களிலும் ஆய்வுக் கூட்டம் நடத்துவதை கைவிட வேண்டும்.

முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி அதனை சத்துணவு மையங்கள் மூலமாக சத்துணவு ஊழியா்களை கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நெடுஞ்சாலைத் துறை மாவட்டப் பொருளாளா் கனகரத்தினம், மாவட்ட துணைத் தலைவா் ராஜேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
வீடியோக்கள்

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25
வீடியோக்கள்

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
F4 - Finale | INDIAN RACING FESTIVAL | சீறிப்பாய்ந்த கார்கள்! கோப்பையை வென்றது யார்?
வீடியோக்கள்

F4 - Finale | INDIAN RACING FESTIVAL | சீறிப்பாய்ந்த கார்கள்! கோப்பையை வென்றது யார்?

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
வீடியோக்கள்

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
வீடியோக்கள்

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023