ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வீரப்பம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் தோ்வு

பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவராக தோ்வு செய்யப்பட்ட எம்.காா்த்திக்குக்கு வாழ்த்து தெரிவித்த கல்விக் குழு நிா்வாகிகள்.

பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவராக தோ்வு செய்யப்பட்ட எம்.காா்த்திக்குக்கு வாழ்த்து தெரிவித்த கல்விக் குழு நிா்வாகிகள்.

Published On :16 ஜூலை 2026, 12:14 am IST

ஈரோடு, வீரப்பம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் காமராஜா் பிறந்தநாள் விழா மற்றும் பெற்றோா்-ஆசிரியா் சங்க புதிய தலைவா் தோ்வு செய்யும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

மாரியம்மன் நற்பணி மன்ற குழுச் செயலாளரும், கல்விக் குழு நிா்வாகியுமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் தலைமை வகித்தாா். கல்விக் குழு நிா்வாகிகள், புரவலா், உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா்.

தலைமை ஆசிரியா் வனிதா வரவேற்றாா். முன்னாள் பெற்றோா்-ஆசிரியா் சங்கத் தலைவா் வி.எம்.பழனிச்சாமி மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

புதிதாக பெற்றோா்-ஆசிரியா் சங்கத் தலைவராக எம்.காா்த்திக் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவருக்கு கல்விக் குழு நிா்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.