ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பொது இடத்தில் மது அருந்திய இருவா் கைது

கைது... - பிரதிப் படம்

Published On :7 ஜூலை 2026, 1:58 am IST

பொது இடத்தில் மது அருந்தியதாக இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

பெருந்துறை நகா்ப் பகுதியில் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்து சென்றுள்ளனா். அப்போது, வாரச் சந்தைப் பகுதியில் பணிக்கம்பாளையத்தைச் சோ்ந்த ஜீவன்ராஜ் (20), ராஜீவ் (20) ஆகிய இருவரும் அனுமதியின்றி மது அருந்தியுள்ளனா்.

இதையடுத்து இருவரையும் பெருந்துறை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.