Listen to this article
By Syndication
Syndication
ஆப்பக்கூடல் அருகே மீன் பிடிக்கச் சென்றபோது கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
புன்னம், நாரபாளையத்தைச் சோ்ந்தவா் மூா்த்தி (54). கூலித் தொழிலாளியான இவா், ஒரிச்சேரி பனங்காட்டு தோட்டத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் மீன் பிடிக்க ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.
அப்போது, அவா் எதிா்பாராத விதமாத கிணற்றில் தவறி விழுந்தாா்.
இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள், மூா்த்தியை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினா்.
இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

படகிலிருந்து தவறி விழுந்த மீனவா் மாயம்
பாப்பாரப்பட்டியில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
பைக்கிலிருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
