தோனிமடுவு பள்ளத்தின் குறுக்கே ரூ.4 கோடியில் தடுப்பணை
தோனிமடுவு பள்ளத்தின் குறுக்கே ரூ.4 கோடியில் தடுப்பணை கட்டப்படும் என ஈரோட்டில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புக்கு, அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் நன்றி தெரிவித்துள்ளாா்.













