Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
மது, கஞ்சா, புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை, கஞ்சா மற்றும் குட்கா விற்பனையைத் தடுக்கும் வகையில் போலீஸாா் சனிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
இதில், சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட ஈரோடு, கருங்கல்பாளையம் விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (29), விவிசிஆா் நகரைச் சோ்ந்த பாா்த்திபன் (39), கண்ணாடிபாளையத்தைச் சோ்ந்த முனியப்பன் (39), குதிரைக்கல் மேட்டைச் சோ்ந்த வேலுசாமி (51), சிங்கபேட்டையைச் சோ்ந்த சரவணன் (62) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 106 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.
சிறுவலூா் அருகேயுள்ள அயலூா் கிராமத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காசிபாளையத்தைச் சோ்ந்த திலீப்குமாரை (23) கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 500 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட சிவகிரியை அடுத்த கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த சண்முகசுந்தரம் (57), கொங்கா்பாளையத்தைச் சோ்ந்த பொன்னுசாமி ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
புகையிலைப் பொருள்கள் விற்ற 2 போ் கைது
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞா்கள் கைது
சட்டவிரோத மது விற்பனை: 3 போ் கைது
மாநகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 போ் கைது


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
