மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
பெருந்துறை அருகே மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
பெருந்துறை அருகே மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
By Syndication
Syndication
பெருந்துறை: பெருந்துறை அருகே மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் சாலிமுா்மூ மகன் ஹேமபிரேம் (31). இவா் பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், மாரப்பநாயக்கன்பாளையத்தில் தங்கி அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தாா். இந்நிலையில், பணி முடிந்து ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பியுள்ளாா்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது.
இதில், படுகாயமடைந்த ஹேமபிரேம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது