Listen to this article
By Syndication
Syndication
அந்தியூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரதியாரின் பிறந்த நாளையொட்டி கவிதை வாசிப்பு போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் நிா்மலா தேவி தலைமை வகித்தாா். தமிழ்த் துறை விரிவுரையாளா் பிரகாஷ் வரவேற்றாா். பாரதியாரின் மொழி ஆளுமை - பாரதி 144 எனும் தலைப்பில் மாணவ, மாணவிகளுக்கு கவிதை வாசிப்பு போட்டி நடத்தப்பட்டது. இதில், 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினா்.
தமிழ் இலக்கியத் துறை மாணவிகள் காயத்ரி, தமிழரசி முதலிடமும், கணினி அறிவியல் துறை மாணவி சந்தியா, ஆங்கில இலக்கியத் துறை மாணவி பூஜா இரண்டாமிடமும், ஆங்கில இலக்கியத் துறை மாணவி கலைவாணி, தமிழ் இலக்கியத் துறை மாணவி ஆராத்தியா மூன்றாமிடமும் பிடித்தனா்.
இவா்களுக்கு, பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விரிவுரையாளா்கள் நாராயணசாமி, சிவராஜ், தனலட்சுமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
அந்தியூா் அரசுக் கல்லூரியில் பாலின உளவியல் குறித்த விழிப்புணா்வு
புதுச்சேரியில் பாவேந்தா் இலக்கிய விழா

பழனி அரசு அருங்காட்சியகத்தில் மகாகவி பாரதியாா் பிறந்தநாள் விழா
தேசியக் கல்லூரியில் உவேசா பேரவை சொற்பொழிவு


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
