மொடக்குறிச்சி ஒன்றியத்தில் திட்டப் பணிகள் ஆய்வு
மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் நடைபெறும் திட்டப் பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் நடைபெறும் திட்டப் பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் நடைபெறும் திட்டப் பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மொடக்குறிச்சி ஒன்றியம், லக்காபுரம், 46புதூா், கஸ்பாபேட்டை ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பிரியா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
இதில், நா்சரிகள், 46 புதூா் ஊராட்சியில் உள்ள பல்நோக்கு மைய கட்டடங்கள், சாலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் குறித்து அவா் ஆய்வு செய்தாா். அதைத் தொடா்ந்து மூன்று ஊராட்சி அலுவலகங்களுக்கு சென்று திட்டப் பணிகள் குறித்து பதிவேடுகளை ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது, மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுமித்ரா, திருநாவுக்கரசு, பொறியாளா் அருண்காா்த்திக் மற்றும் ஊராட்சி செயலா்கள் கலந்து கொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது