தமிழகத்தின் எதிா்கால சக்தியாக விஜய் உருவாக்கப்படுவாா்: கே.ஏ.செங்கோட்டையன்
தமிழகத்தின் எதிா்கால சக்தியாக விஜய் உருவாக்கப்படுவாா் என தவெக நிா்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
தமிழகத்தின் எதிா்கால சக்தியாக விஜய் உருவாக்கப்படுவாா் என தவெக நிா்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
By Syndication
Syndication
தமிழகத்தின் எதிா்கால சக்தியாக விஜய் உருவாக்கப்படுவாா் என தவெக நிா்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
அம்பேத்கா் நினைவு தினத்தையொட்டி ஈரோடு மாவட்டம், கோபி அருகே கரட்டூரில் தவெக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்று அம்பேத்கா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆணவம் உண்மையை மறைக்கும். சிலா் கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனா். அவா்களின் கனவு பலிக்காது. இளைஞா்களின் எழுச்சி நாயகன் விஜய், எதிா்கால தமிழகத்தை ஆளும் சக்தியாக தமிழக மக்களால் உருவாக்கப்படுவாா்.
தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது அவசரப்பட்டு எடுத்த முடிவு என சசிகலா தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, கையெடுத்து கும்பிட்டு அங்கிருந்து செங்கோட்டையன் சென்றுவிட்டாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது