நியாயவிலைக் கடைகளில் இருப்பு இல்லை எனக் கூறி இலவச வேட்டி, சேலை வழங்க மறுப்பதாகப் புகாா்!
கோவை மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் இருப்பு இல்லை எனக் கூறி ஒரு சில அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்க மறுப்பதாக புகாா் எழுந்துள்ளது.









