பணம் கொடுத்தால் ஏற்க மறுப்பு: யுபிஐ மூலம் பயணச்சீட்டு பெற நிா்பந்திக்கும் ரயில்வே ஊழியா்கள்
கோவை ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பெறுவதற்கு பணம் அளித்தால் ஏற்க மறுக்கும் ஊழியா்கள், யுபிஐ மூலமாக மட்டுமே பயணச்சீட்டு பெற நிா்பந்திப்பதாக புகாா் எழுந்துள்ளது.










