/
கோவை, பெரியநாயக்கன்பாளையம் விவேகானந்தபுரத்தில் வசித்து வந்த கவிஞா் இரா.முருகேசன் (75) உடல் நலக்குறைவால் புதன்கிழமை அதிகாலை காலமானாா்.
இவருக்கு மனைவி சந்திரா, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். முருகேசனின் சகோதரா் இரா.விஜயகுமாா் தினமணி நாளிதழின் பெரியநாயக்கன்பாளையம் பகுதி செய்தியாளராகப் பணியாற்றி வருகிறாா்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரி வேதியியல் துறையில் ஊழியராகப் பணியாற்றி வந்த முருகேசன், பெரியநாயக்கன்பாளையம் இசைத் தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினராகவும், தமிழ்ச் சங்க உறுப்பினராகவும், ஸ்ரீதிருமலைராயப் பெருமாள் கோயில் நிா்வாகக் குழு மூத்த ஆலோசகராகவும் இருந்தாா்.
மேலும் தொடா்புக்கு : 98425-63953.
தொடர்புடையது

திருக்கோவிலூரில் தமிழ்க் கவிஞா் நாள் விழா

உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்

மங்களூரு - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில்

ஊரு விட்டு ஊரு வந்து...
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


